திருவாரூர் மாவட்ட சிஐடியு 8வது மாநாடு ஞாயிறன்று திருத்துறைப பூண்டியில் நடைபெற்றது. மாநாட் டிற்கு மாவட்ட தலைவர் இரா.மாலதி தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் பி.என்.லெனின் வரவேற்று பேசினார்.
திருவாரூர் மாவட்ட சிஐடியு 8வது மாநாடு ஞாயிறன்று திருத்துறைப பூண்டியில் நடைபெற்றது. மாநாட் டிற்கு மாவட்ட தலைவர் இரா.மாலதி தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் பி.என்.லெனின் வரவேற்று பேசினார்.